மதுரையில் 144 தடை உத்தரவு
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.
சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது
கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி
"நான் சொல்வது தவறாக இருந்தால் என் மீது வழக்கு போடலாம்"
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கு.
பெரியார் குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.