K U M U D A M   N E W S

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒளிபரப்பு: யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டி!

உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.

Today Headlines | 10 AM Headlines | 19 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

Today Headlines | 10 AM Headlines | 19 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

த.வெ.க. மாநாடு இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் | Manadu | Kumudam News

த.வெ.க. மாநாடு இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் | Manadu | Kumudam News

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 19 AUGUST 2025 | Latest News | DMK | VCK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 19 AUGUST 2025 | Latest News | DMK | VCK

"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News

"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News

Today Headlines | 7 AM Headlines | 19 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

Today Headlines | 7 AM Headlines | 19 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

டாம் குரூஸ் பட வாய்ப்பை மறுத்தது ஏன்? நடிகர் பகத் பாசில் விளக்கம்!

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகர் பகத் பாசில் விளக்கமளித்துள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால்… தமிழிசை எச்சரிக்கை!

“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.