K U M U D A M   N E W S
Kumudam Ad

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

Karur Issue | குறுகிய இடம் தான் துயரத்திற்கு காரணம் | TVK Vijay Campaign | Kumudam News

Karur Issue | குறுகிய இடம் தான் துயரத்திற்கு காரணம் | TVK Vijay Campaign | Kumudam News

AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News

AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News

SPEED NEWS TAMIL | 30 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt

SPEED NEWS TAMIL | 30 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt

Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

கரூர் விபத்து: தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை - ஆதவ் அர்ஜூனா மௌனம்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'Saven Thursday Harendra': தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப் பிழை.. சமூக வலைதளங்களில் கேலி!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.

Today Headlines | 1 PM Headlines | 30 SEP 2025 | TVK | ADMK | EPS | TamilNews | CMMKStalin | DMK

Today Headlines | 1 PM Headlines | 30 SEP 2025 | TVK | ADMK | EPS | TamilNews | CMMKStalin | DMK