K U M U D A M   N E W S
Kumudam Ad

பரசுக்கி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் | Kumudam News

பரசுக்கி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் | Kumudam News

பள்ளி கட்டிடத்தை உடைத்த யானைகள்.. வைரலாகும் வீடியோ | Kumudam News

பள்ளி கட்டிடத்தை உடைத்த யானைகள்.. வைரலாகும் வீடியோ | Kumudam News

கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News

கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News

தமிழ் சினிமாவில் மோனோபோலி.. கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு- நடிகர் உதயா உருக்கம்

"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.

என்ன தாண்டி போயிடுவியா நீ? - கார்களை வழிமறித்த யானையால் பரபரப்பு | Kumudam News

என்ன தாண்டி போயிடுவியா நீ? - கார்களை வழிமறித்த யானையால் பரபரப்பு | Kumudam News

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி எனக்கூறி லாரி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் | Kumudam News

காவல்துறை அதிகாரி எனக்கூறி லாரி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் | Kumudam News

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா இந்தியா வருகை! பிரதமரை நேரில் சந்திக்கிறார்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி.. செங்கத்தில் பரபரப்பு!

செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் அரிசி வீசி இடையூறு.. டாக்டருக்கு ஒருநாள் சிறை தண்டனை!

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.