K U M U D A M   N E W S

Vijay

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார், யார்? முழு வீச்சில் களமிறங்கும் உளவுத்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுகவுக்கு NO சொன்ன விஜய்.. பக்கா ப்ளான் போடும் தவெக..

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

அதிமுகவுக்கு NO ENTRY! விஜய்யின் பக்கா ப்ளான்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

ADMK TVK Alliance: No சொன்ன Vijay.. "எங்கள் கூட்டணி உறுதி" - ட்விஸ்ட் வைத்த Rajendra Balaji

ADMK TVK Alliance: No சொன்ன Vijay.. "எங்கள் கூட்டணி உறுதி" - ட்விஸ்ட் வைத்த Rajendra Balaji

தவெக நிர்வாகிக்கு No சொன்ன போலீஸ் -பொறுக்க முடியாமல் சம்பவம் செய்த தம்பிகள்

தவெக நிர்வாகிக்கு No சொன்ன போலீஸ் -பொறுக்க முடியாமல் சம்பவம் செய்த தம்பிகள்

"வேண்டாம் சொன்ன Vijay .." AIADMK தரப்பில் வந்த முதல் எதிர்ப்பு.. பற்றி எரியும் தமிழக அரசியல் களம்

அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர் - விஜய்

விஜய் எடுத்த முடிவு.. - சரியா..? தவறா..? | "சீமான் சொல்றது சரிதான்.."

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.

Vijay அதிரடி முடிவு - அதிரும் அரசியல் களம்

தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.

கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. த.வெ.க தலைவர் அதிரடி அறிவிப்பு

அதிமுகவுடன், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.