K U M U D A M   N E W S

tvk

தவெக நிர்வாகி உயிரிழப்பு - கதறி அழுத ஆனந்த்.. மன வேதனையில் விஜய் வெளியிட்ட பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சரவணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

TVK Vijay Maanadu: கார்ப்பரேட் ஸ்டைலில் தவெக மாநாடு.. இணையப்போகும் முக்கிய புள்ளி ?

TVK Vijay Maanadu: கார்ப்பரேட் ஸ்டைலில் தவெக மாநாடு.. இணையப்போகும் முக்கிய புள்ளி ?

TVK Maanadu: NO ENTRY சொன்ன தவெகவினர்.. கிளம்பிய எதிர்ப்பு.. தடுப்புகள் அகற்றம்

விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

விஜய் கூப்பிடாவிட்டாலும் செல்வேன்.. தவெக மாநாட்டில் விஷால் உறுதி

விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் ஒரு வாக்காளராக தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம்.... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜய் என் தம்பி.... என்னை எதிர்த்தாலும் ஆதரிப்பேன்... சீமான் பேச்சு!

விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

TVK Maanadu: மழையும்..மாநாடும்! TVK-க்கு இடியாய் இறங்கிய தகவல் - Kiruthika Exclusive Weather Update

TVK Maanadu: மழையும்..மாநாடும்! TVK-க்கு இடியாய் இறங்கிய தகவல் - Kiruthika Exclusive Weather Update

‘யானை’ விவகாரத்தில் மீண்டும் செக்.. நடிகர் விஜய்க்கு பிஎஸ்பி வக்கீல் நோட்டீஸ்

கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

LIVE : யானை சின்னம்; TVK-க்கு BSP எச்சரிக்கை | Kumudam News 24x7

தவெக கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்றவில்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘எங்களை சீண்டாதீர்கள்’ - தவெக தலைவர் விஜய்க்கு சேலம் பாமகவினர் எச்சரிக்கை

35 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாமக கொடி கம்பத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் அபகரித்ததால் பாமக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.