பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!
பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு... பழனியில் பரபரப்பு | Palani | Murugan Temple |
508 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja| Kumudam News
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை தீவிரமடைந்த நிலையில், 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ சங்கர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!| Sithalapakkam Temple | Kumudam News
ஆன்மிக சூழலை பாதுகாக்க நடவடிக்கை... திருச்செந்தூரில் செல்போன் தடை! Devotional News | Hindu Temple
அமைச்சர் அருண்ராஜ் வடம் பிடித்து தொடங்கிய வைகுண்டவாசப் பெருமாள் தேரோட்டம்! |Chennai Minister Arunraj
பக்தர்களை ஆச்சரியப்படுத்திய கடல் மாற்றம்...காரணம் என்ன? |Sea Receding | Coastal Phenomenon | Kumudam
ஆனி பௌர்ணமி கிரிவலம் முண்டியடித்த பக்தர்கள் | Thiruvannamalai | Train Crowd | Kumudam News