K U M U D A M   N E W S
Advertisement

tamilcinema

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி

வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.

இணையத் தொடராகிறது ‘ஏஜெண்ட் டீனா’

விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார்

ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடித்த ‘கூலி’..!

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

சிவகார்த்திகேயன் எனக்கு கிடைச்ச வரம்.. மனம் நெகிழும் தர்ஷன்

கனா படத்தில் அறிமுகமாகிய தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் தர்ஷன்.

வீட்டிற்குள் வந்த ஆந்தை.. இயக்குநர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்

உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

"பிளாக்மெயில் படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்"- ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது

‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்?

'கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் படத்தை இயக்குவீர்களா? லோகேஷ் கனகராஜ் சுவாரஸ்ய பதில்

நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் முக்கிய தகவல் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்குள் ரிட்டன் வரும் அப்பாஸ்.. ரோல் குறித்து இயக்குநர் கொடுத்த அப்டேட்

காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

'என் சாவுக்கு காரணம் இவர் தான்'.. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் மீது இன்ஸ்டா பிரபலம் புகார்

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.