K U M U D A M   N E W S

பாகிஸ்தானுக்காக உளவு? வலையில் சிக்கிய பிரபல யூடியூபர்! விலைக்கு போகும் இந்திய INFLUENCERS?

பாகிஸ்தானுக்காக உளவு? வலையில் சிக்கிய பிரபல யூடியூபர்! விலைக்கு போகும் இந்திய INFLUENCERS?

GP Muthu Issue | ஜி பி முத்துவின் புகார்.. காணாமல் போன தெருவுக்கு கடைசில் கிடைத்த விடை | Thoothukudi

GP Muthu Issue | ஜி பி முத்துவின் புகார்.. காணாமல் போன தெருவுக்கு கடைசில் கிடைத்த விடை | Thoothukudi

மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா

சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கு நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரித்தி ஜிந்தா கோபமாக பதிலளித்துள்ளார்.

"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter

"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter

நீக்கப்பட்ட முகலாயர், சுல்தான்கள் பாடங்கள்.. மீண்டும் சர்ச்சையில் NCERT! | Mughals Chapters Removed

நீக்கப்பட்ட முகலாயர், சுல்தான்கள் பாடங்கள்.. மீண்டும் சர்ச்சையில் NCERT! | Mughals Chapters Removed

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனின் தங்கையிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் இன்ஃபுளுயன்சருக்கு தர்ம அடி!

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : சமூகநீதி பாதையை தேர்ந்தெடுக்கும் தவெக தலைவர் விஜய்

பெரியாரின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தனது X தளத்தில் பதிவு. சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் - விஜய்

Periyar 146: கணீர் குரல், ஆழமான சமூக சிந்தனை..புரட்சியின் முகம் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்...

பலதரப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி களமாடிய போராளியான தந்தை பெரியாரை அவரது 146வது பிறந்த தினத்தில் நினைவுக்கூறுவோம்..