K U M U D A M   N E W S

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர்? பகல் கனவில் மஸ்தான்? ஏரியாவில் காட்டும் மாஸ்! ஒரே தமாஸ்?|Kumudam News

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர்? பகல் கனவில் மஸ்தான்? ஏரியாவில் காட்டும் மாஸ்! ஒரே தமாஸ்?|Kumudam News

பொள்ளாச்சி வழக்கை போல் அண்ணா பல்கலை. வழக்கும் CBI-க்கு மாறுமா? | Kanimozhi Pressmeet | Kumudam News

பொள்ளாச்சி வழக்கை போல் அண்ணா பல்கலை. வழக்கும் CBI-க்கு மாறுமா? | Kanimozhi Pressmeet | Kumudam News

ரவுடி நாகேந்திரனின் சகோதரருக்கு மருத்துவ சிகிச்சை.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா..சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சட்டவிரோதமாக நடக்கும் இறால் பண்ணை அதிரடியாய் மூட உத்தரவிட்ட கோர்ட் | Shrimp Prawn Farm | High Court

சட்டவிரோதமாக நடக்கும் இறால் பண்ணை அதிரடியாய் மூட உத்தரவிட்ட கோர்ட் | Shrimp Prawn Farm | High Court

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் | PM Modi | India vs Pakistan | Kumudam News

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் | PM Modi | India vs Pakistan | Kumudam News

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்

எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நினைவாக சிந்தூர் பெயர் | News Borns names after Operation Sindoor | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர் நினைவாக சிந்தூர் பெயர் | News Borns names after Operation Sindoor | Kumudam News

ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது செய்ய வேண்டும்...யூடியூபர் திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்

தனது மகள்கள் மற்றும் கணவர் குறித்து அருவருக்கதக்க வகையில் வீடியோ வெளியிடும் சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி யூடியூபர் திருச்சி சாதனா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து விட்டு கண்ணீர் மல்க பேட்டி