Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் அக்.29 விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..!
Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் அக்.29 விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..!
Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் அக்.29 விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..!
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் ஆஜராக உத்தரவு | Kumudam News
Madhampattyrangaraj Case Update | மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர் | Kumudam News
தாதா நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் | Kumudam News
"எங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் ரங்கராஜ் தான் காரணம்" | Kumudam News
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி | Police | CCTV