K U M U D A M   N E W S

Madurai

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு.. ஜி.கே. வாசன் பேட்டி

"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தலைமையில் யோகா நிகழ்ச்சி | Kumudam News

ஆளுநர் தலைமையில் யோகா நிகழ்ச்சி | Kumudam News

TN District News Today: மாவட்ட செய்திகள் | 21 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 21 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 20 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 20 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வைத்திருந்த நிபந்தனை ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வைத்திருந்த நிபந்தனை ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி

"பட்டாசு ஆலை வெடி விபத்து.. ரூ.10 லட்சம் இழப்பீடு" - நீதிமன்றம் உத்தரவு

"பட்டாசு ஆலை வெடி விபத்து.. ரூ.10 லட்சம் இழப்பீடு" - நீதிமன்றம் உத்தரவு

திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை- MLA ராஜன் செல்லப்பா பேச்சு

"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 19 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 19 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.