K U M U D A M   N E W S

MP

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு | Temple Land | Kumudam News

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு | Temple Land | Kumudam News

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் தடுப்புச் சுவர் வழக்கு.. அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் | High Court

திருச்செந்தூர் முருகன் கோயில் தடுப்புச் சுவர் வழக்கு.. அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் | High Court

விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்.. தவெக-வின் பிரச்சார லோகோ வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்கு பிறகு.. 'கும்கி 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இசையமைப்பாளர் அனிருத் | Singer Anirudh | Kumudam News

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இசையமைப்பாளர் அனிருத் | Singer Anirudh | Kumudam News

சார்லி கிர்க் சுட்டுக்கொலை: அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்படும்- அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.