K U M U D A M   N E W S

kanchipuram

'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid | Coldrif Syrup | Kumudam News

'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid | Coldrif Syrup | Kumudam News

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Kanchipuram | பரந்தூர் விமான நிலையம் - 15வது முறையாக தீர்மானம் | Kumudam News

Kanchipuram | பரந்தூர் விமான நிலையம் - 15வது முறையாக தீர்மானம் | Kumudam News

'Coldrif' இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் வெளியான அதிர்ச்சி செய்தி | Coldrif Syrup | Kumudam News

'Coldrif' இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் வெளியான அதிர்ச்சி செய்தி | Coldrif Syrup | Kumudam News

குழந்தைகள் பலி - மருந்து நிறுவனத்திற்கு நோட்டீஸ் | Kumudam News

குழந்தைகள் பலி - மருந்து நிறுவனத்திற்கு நோட்டீஸ் | Kumudam News

வடகலை பிரிவினர் மீது வழக்குப்பதிவு | Kanchipuram | Kumudam News

வடகலை பிரிவினர் மீது வழக்குப்பதிவு | Kanchipuram | Kumudam News

Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News

Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News

காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தகராறு: வடகலை பிரிவினரை கோவில் E.O. தாக்கியதாகப் புகார்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது

வரதராஜ பெருமாள் கோயில் வடகலை, தென்கலை பிரிவினர் மீண்டும் தகராறு | Kumudam News

வரதராஜ பெருமாள் கோயில் வடகலை, தென்கலை பிரிவினர் மீண்டும் தகராறு | Kumudam News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.