கவின் ஆணவக்கொ*ல வழக்கு- குற்றப்பத்திரிகை தயார் | Kumudam News
கவின் ஆணவக்கொ*ல வழக்கு- குற்றப்பத்திரிகை தயார் | Kumudam News
கவின் ஆணவக்கொ*ல வழக்கு- குற்றப்பத்திரிகை தயார் | Kumudam News
மும்பையில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்புடைய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்துள்ளது.
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Supreme Court | ஆளுநருக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை | Kumudam News
Supreme Court | ஆளுநருக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை | Kumudam News
"கரூர் வழக்கு CBI விசாரணைக்கு சென்றபின் முதல்வர் முன்னுக்குப்பின் தகவல்" - அண்ணாமலை | Kumudam News