"அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுதான்"- எஸ்.பி.வேலுமணி
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்சந்தித்துள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING : சிவிஎஸ் தரப்பு MLAக்கள் இபிஎஸ் இல்லம் வருகை | AIADMK | EPS | Kumudam News
BREAKING : சி.வி.சண்முகத்திற்கு ஷாக்.! இபிஎஸ் பக்கம் சாய்ந்த 5 எம்எல்ஏக்கள் | AIADMK | EPS | Kumudam
ஏமாற்று வேலையை த.வெ.க அரசு அரங்கேற்றியுள்ளது - எடப்பாடி பழனிசாமி | EPS | ADMK | Kumudam News
ராஜினாமா விவகாரம் - இபிஎஸ் கண்டனம் | Eps | Kumudam News
அதிமுக எல்.ஏ-க்கள் மூன்று பேர் இன்று (மே 25) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இபிஎஸ் பக்கம் சாயும் ஆதரவு.. பலம் சேர்க்கும் MLA-க்கள்! | EPS | MLA | TN Politics | Kumudam News
அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.