K U M U D A M   N E W S

DMK

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

"தவெக தனித்து போட்டியிட்டால் விஜய்யை திமுக முடித்துவிடும்"- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

செங்கோட்டையன் வீட்டிற்கு சென்ற அதிமுகவினர் | ADMK | Kumudam News

செங்கோட்டையன் வீட்டிற்கு சென்ற அதிமுகவினர் | ADMK | Kumudam News

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்

அதிமுக - பாஜக கூட்டணி உறவில் புதிய திருப்பம்! சேலத்தில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! | EPS Meet Nainar | Kumudam News

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! | EPS Meet Nainar | Kumudam News

“திமுக நேற்று முளைத்த காளான் அல்ல” –அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு

"பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" நயினார் நாகேந்திரன் கேள்வி!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.