K U M U D A M   N E W S

DMK

ஜூலை 24 முதல் இபிஎஸ் 2ம் கட்ட சுற்றுப்பயணம்...!| Kumudam News

ஜூலை 24 முதல் இபிஎஸ் 2ம் கட்ட சுற்றுப்பயணம்...!| Kumudam News

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..

மக்கள் ஆதரவு பெருகப் பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்

“மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

"எனக்கு சிலிண்டர் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம்.." - அமைச்சர் நாசர் செய்த செயல்

"எனக்கு சிலிண்டர் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம்.." - அமைச்சர் நாசர் செய்த செயல்

மேடையில் முகாமிட்ட தவெகவின் முக்கிய பெரும்புள்ளிகள்.. சற்று நேரத்தில் தொடங்கும் தவெக ஆர்ப்பாட்டம்

மேடையில் முகாமிட்ட தவெகவின் முக்கிய பெரும்புள்ளிகள்.. சற்று நேரத்தில் தொடங்கும் தவெக ஆர்ப்பாட்டம்

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 13 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 13 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar

ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது.. ப.சிதம்பரம் விமர்சனம்

“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.