K U M U D A M   N E W S

Chennai

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

மத பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

TVK Protest | தவெகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு | TASMAC Shop | TVK Vijay | Chennai

TVK Protest | தவெகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு | TASMAC Shop | TVK Vijay | Chennai

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

IPL 2025: CSK vs RCB Match Highlights | "Cup-ல பெயரை எழுதியாச்சா.."முதல் இடத்திற்கு முந்தி சென்ற RCB

IPL 2025: CSK vs RCB Match Highlights | "Cup-ல பெயரை எழுதியாச்சா.."முதல் இடத்திற்கு முந்தி சென்ற RCB

சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????

சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????

கணவரை கைது செய்த போலீஸ்? மனைவியின் கன்னாபின்னா செயல்..! அண்ணாநகரே அரண்ட சம்பவம்...

கணவரை கைது செய்த போலீஸ்? மனைவியின் கன்னாபின்னா செயல்..! அண்ணாநகரே அரண்ட சம்பவம்...

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - மா.செ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்