BREAKING : தந்தை - மகன் கொ*ல வழக்கு..! போலீசார் வலையில் சிக்கிய 4 பேர் | Tirunelveli | Murder Case
BREAKING : தந்தை - மகன் கொ*ல வழக்கு..! போலீசார் வலையில் சிக்கிய 4 பேர் | Tirunelveli | Murder Case
BREAKING : தந்தை - மகன் கொ*ல வழக்கு..! போலீசார் வலையில் சிக்கிய 4 பேர் | Tirunelveli | Murder Case
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் | Gutkha Case | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முக்கிய திருப்பம். தமிழக அரசு நிலைப்பாடு வெளியானது! |Thiruparakundram
எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரத்தில்பத்திரிகையாளர் ராஜேஷ் அதிரடி கைது | MLA Deal Case | Kumudam News
கல்வி நிறுவன அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ரூ.35 கோடி பேரம் வழக்கு - கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை | 35 crore bargain case | Kumudam News