K U M U D A M   N E W S

BREAKING : கம்யூ. தலைவர்களுக்கு விஜய் நேரில் நன்றி | TVK VIJAY | CPI | CPM

BREAKING : கம்யூ. தலைவர்களுக்கு விஜய் நேரில் நன்றி | TVK VIJAY | CPI | CPM

BREAKING : தவெகவுக்கு ஆதரவு ஆனால்... CPM, CPI -ஐ சொன்ன முக்கிய தகவல்... | TVK VIJAY | CPI | CPM

BREAKING : தவெகவுக்கு ஆதரவு ஆனால்... CPM, CPI -ஐ சொன்ன முக்கிய தகவல்... | TVK VIJAY | CPI | CPM

தேர்தல் நடக்கும் வரை அமைதியாக இருந்த அரசு இப்போது சிலிண்டரின் விலை உயர்த்தியது ஏன்? - CPI Mutharasan

தேர்தல் நடக்கும் வரை அமைதியாக இருந்த அரசு இப்போது சிலிண்டரின் விலை உயர்த்தியது ஏன்? - CPI Mutharasan

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

குறைந்தது சீட் பேர வலிமை..? கூட்டணிகளை குறிவைத்த திமுக தலைமை..! குட்டையை குழப்பிய அதிமுக – பாஜக..!

குறைந்தது சீட் பேர வலிமை..? கூட்டணிகளை குறிவைத்த திமுக தலைமை..! குட்டையை குழப்பிய அதிமுக – பாஜக..!

முதலமைச்சரை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.