K U M U D A M   N E W S

cmstalin

“கொள்கைக் கூப்பாடு போட்டு கொள்ளை அடிப்போர்”- விஜய் கடும் தாக்கு!

கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

'நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல'- பாராட்டு விழா குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

"பாராட்டு விழாவை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன்" என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை: அரங்கம் அதிர சிரிப்பலை!

இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்த குட்டி கதையால் அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது. 

ரூ.26,000 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்.. நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News

"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | DMK | MK Stalin | Meeting | Kumudam News

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | DMK | MK Stalin | Meeting | Kumudam News

முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பிரதமரால் சாத்தியமானது- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,

தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.. சிலரால் பொறுக்க முடியவில்லை - முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.

'எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்'- முதல்வர் ஸ்டாலின் பதிவு!

"அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.