கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்!
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
Karur Tragedy | கரூர் துயர சம்பவம் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பிய CBI அதிகாரிகள் | Kumudam News
கரூரில் தவெக பிரசாரத்தின் போது 41 உயிரிழந்த விவகாரத்தில் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Karur Stampede | கரூர் நெரிசல் வழக்கு.. தீவிரமடையும் விசாரணை | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.
என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஐ சம்மன் | Kumudam News
கரூரில் CBI அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு! | Karur Stampede | Kumudam News
ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 2 நாட்களாக சி.பி.ஐ விசாரணை | CBI Inquiry | Kumudam News
கரூர் துயரம் மீண்டும் ஆஜரான தவெகவினர் | Karur Issue | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர்.