K U M U D A M   N E W S

AI

கழுதையை காணவில்லை... தெருநாய் பிரச்சனையில் கமல் கருத்து | Actor Kamalhasan | Kumudam News

கழுதையை காணவில்லை... தெருநாய் பிரச்சனையில் கமல் கருத்து | Actor Kamalhasan | Kumudam News

பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News

பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News

சாலையில் கல்... ஏரியில் லாரி.... | Chennai News | Accident | Kumudam News

சாலையில் கல்... ஏரியில் லாரி.... | Chennai News | Accident | Kumudam News

காவல்துறையினர் மீது தாக்குதல்: 29 வடமாநில தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு!

திருவள்ளூர் அருகே காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News

"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News

திடீரென நிறுத்தப்பட்ட விமானம்... பதறிப்போன பயணிகள் | Air India Express | Trichy | Kumudam News

திடீரென நிறுத்தப்பட்ட விமானம்... பதறிப்போன பயணிகள் | Air India Express | Trichy | Kumudam News

சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News

சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News

பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News

பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.