K U M U D A M   N E W S

ADMK

Karur Tragedy | "திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - இபிஎஸ் | Kumudam News

Karur Tragedy | "திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - இபிஎஸ் | Kumudam News

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur

EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur

EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews

EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews

கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews

கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"அவர் ஒரு கத்துக்குட்டி": விஜய்யின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி!

பாஜகவுடனான கூட்டணி குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

"திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களித்தது போல்தான்": விஜய் பரபரப்பு பேச்சு!

"பாசிச பாஜக அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.