K U M U D A M   N E W S
Advertisement

தொழிலாளி

கள் விற்பனையை ஆதரிக்கும் நீதிமன்றம் க்ரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்?

தமிழகத்தில் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் என பயன் அடைவர். கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கலாம்" சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்து, கோடிக்கணக்கான விவசாயிகளிடம் நம்பிக்கையை பனை, தென்னை விவசாயிகளின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு தீர்வு கண்டு, கள் விற்பனைக்கு நிச்சயம் அனுமதி வழங்கும் என அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல் உடைக்கும் ஆலையில் தொழிலாளி பலி.. திமுக எம்எல்ஏ விடுதலை ரத்து!

கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி  பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.