K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=300&order=created_at&post_tags=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

மளிகைக்கடையில் தாக்குதல் - பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மளிகைக் கடை உரிமையாளரை தாக்கியதாக பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

"இந்தியாவிலுள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளாக தலைமறைவு – மாவோயிஸ்ட்-ஐ தட்டித்தூக்கிய போலீஸ்

சென்னையில் மாவோயிஸ்ட் பண்ணைப்புரம் கார்த்திக் என்பவர் கியூ பிரிவு போலீசாரால் கைது

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்

வேங்கை வயல் விவகாரம் – காவலர் தலைமறைவு

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்

நான் உங்களை Drop பண்றேன்”” – Teacher-க்கு ஸ்கெட்ச் போட்ட Student

திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோரிக்கை வைத்த திரைத்துறையினர்.., உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி

திரைத்துறையினர் நலன் கருதி 90 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகைப்பட்டறையில் தங்க கட்டிகள் திருட்டு... போலீசார் விசாரணை

நகைப்பட்டறை அதிபரின் தங்க கட்டிகள் திருடுபோனதாக போலீசில் புகார். வீட்டு பணிப்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,  நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.  

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Kerala Drunken Women: ஓடும் பேருந்தில் அட்ராசிட்டி.. அலறிய பயணிகள் மதுபோதையில் அலப்பறை செய்த பெண்

தனியார் பேருந்தில் ஏறி பயணிகளை தாக்கிய போதைப்பெண்ணால் பரபரப்பு

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.

“வீட்டுல மரியாதையே இல்லை” மகளுக்கு கத்திக் குத்து மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்

வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்?

அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்ல உதவியாளர் சுபாஷ் மற்றும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக புகார்

“வீட்டுல மரியாதையே இல்லை” மகளுக்கு கத்திக் குத்து மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்

வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

New Delhi Railway Station Stampede : ரயில் நிலைய கூட்ட நெரிசல் - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

New Delhi Railway Station Stampede Update : கும்பமேளா செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற போது 14 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்

"FIR வேண்டும்" - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் வழங்க கோரி போராட்டம்

விஜய்க்கு அச்சுறுத்தல்? உளவுதுறையின் ரிப்போர்ட்! துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு! XYZ பாதுகாப்பு என்றால் என்ன?

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் வழங்கப்படும் X,Y,Y+,Zplus, SPG பாதுகாப்பு பிரிவுகளுக்கான அம்சங்கள் என்ன ? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.