K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=275&order=created_at&post_tags=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

வீரப்பன் உறவினர் மரணம்.. இழப்பீடு வழங்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் காவல்துறையினர் சித்ரவதை காரணமாக தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முனீஸ்வரர் கோவில் திருவிழாவை மஞ்சு விரட்டு போட்டி.. ஏராளாமானோர் பங்கேற்பு

திருவாடானை அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கழிவறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்.. வெளியான பகீர் தகவல்

நாமக்கல்: ராசிபுரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்

தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி..தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரி கைது..!

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி கொள்ளை விவகாரத்தில் தலைமறைவாக இருந்து கைதான வணிகவரித்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் விடுவித்தனர்.

கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் உள்துறை அமைச்சர்

மாலை நடைபெறும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா, அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்த சோதனை

எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

IT Raid in Chennai: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் IT ரெய்டு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் ரெய்டு

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

மூன்றரை வயது பெண் குழந்தையை சிதைத்த கொடூரன்.. சீர்காழியில் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3.5 வயது பெண்குழந்தைக்கு பாலியல் தொந்தரவு

கோவை சிறையில் தொடரும் கைதிகள் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பாலியல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாரிச்செல்வத்தை சுட்டுப்பிடித்த போலீசார்

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

ஓடும் ரயிலில்  தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்

மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..! 

நிதி நிறுவன கடன் தொல்லையால், தன்னுடைய சாவுக்கு காரணம் இவர்கள் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊருக்குள்ள 'ராக்கெட் ராஜா' பாம்பு மூலம் தோஷம் கழிப்பு? நகையை பறிகொடுத்த பெண்!

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊருக்குள்ள “ராக்கெட் ராஜா" பாம்பு மூலம் தோஷம் கழிப்பு?

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சாக்கு மூட்டையில் மிதந்த அண்ணன்... சொத்து தகராறில் கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொலை!

பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தம்பி, சடலத்தை சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய கொடூரம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. போலீசார் அதிரடி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 80 சவரன் நகை பறிமுதல்

Actress Mumtaj Speech: "நிறைய பேர் என்னை திட்டி இருப்பீங்க.." நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு

நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு என்று கண்ணீருடன், மதரஸா திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மும்தாஜ் பேச்சு

ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன

கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை தாக்கிய முதியவர்

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் ... 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.