வீரப்பன் உறவினர் மரணம்.. இழப்பீடு வழங்க மறுத்த உயர்நீதிமன்றம்..!
சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் காவல்துறையினர் சித்ரவதை காரணமாக தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
  
  
  
  
  
  
 