K U M U D A M   N E W S

காஞ்சிபுரம்

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&post_tags=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

3 இளைஞர்கள் மரணம் - உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் 3 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரிப்பு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சற்று நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை - வந்தாச்சு தகவல்

காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைமிதமான மழைக்கு வாய்ப்பு

இமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மக்கள்

காஞ்சிபுரம் மாநகரில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே வேரோடு சாய்ந்து விழுந்த பழமையான ராட்சத மரம்

Heavy Rain Alert : 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மீண்டும் சென்னைக்கு பறந்த ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும்.

கடல் போல் கொந்தளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி - நொடிக்கு நொடி திக் திக்

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட்.. உஷார் மக்களே!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு அரிவாள் வெட்டு... காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம்!

காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெடியா இருங்க மக்களே.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடைஞாயிறு விழா கோலாகலம்!

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்.. அலட்சியமாக செயல்படும் அரசு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பில்லிங் சிஸ்டம் : மது பிரியர்களே அலர்ட்.. அப்டேட் ஆன டாஸ்மாக்

காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

சென்னைதான் டார்கெட்...! வங்க கடலில் மாறிய ஆட்டம்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி வழக்கில் புதிய திருப்பம்

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

திடீரென வெடித்த டயர்.. 25 பேர் நிலை? காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

#JUSTIN || ஒழுகும் வீடுகள் - தவிக்கும் இருளர் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அரசின் தொகுப்பு வீடுகள் சேதம். இருளர் சமூக மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டி திறக்கப்பட்டு ஓராண்டே ஆன நிலையில் மோசமான நிலையில் வீடுகள்

வீணாய் போகும் மக்கள் பணம்... கொட்டும் மழையில் தார் சாலை..

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைத்து வருகின்றனர். மழை பெய்யும்போது தார் சாலை அமைத்தால் எப்படி தரமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

 காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.