சொந்த ஊர் செல்லும் மக்களே..!! திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் தான்!
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 15-09-2024
பிரிக்க முடியாதது.? பிரியாணியும் கார்த்தியும் - Actor Karthi Speech at Meiyazhagan Pre-Release Event
தவெக கூட்டணிக்கு அடித்தளம் போடும் விசிக? - Sangathamizhan
தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்- அன்னபூர்ணா உணவக நிர்வாகம்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் மீண்டும் பகிர்ந்தார் திருமாவளவன்.
பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் பயணிகள் - பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு.
மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் அகற்றப்பட்ட விசிக கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு.
அவமரியாதை பேச்சு, அடையாள அட்டை பறிப்பு.. செய்தியாளர்களை தாக்கிய காவல் துணை கண்காணிப்பாளர்
அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது.
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மூர்த்தியின் ஊழல் பட்டியலை மாலையாகக் அணிந்தபடி போராட்டம்.
போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.
சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
திரைப்படத்தில் வில்லன்கள் தான் இப்படி செய்வார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.
முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு