K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=18400&order=created_at&category_id=12

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மனைவி.. ஆத்திரத்தில் பெண் வீட்டார் செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் திறந்து வைத்த திராவிட மாடல் பேருந்து நிறுத்தம்.. சரிந்து விழுந்த எழுத்துக்கள்

அமைச்சர் திறந்து வைத்த திராவிட மாடல் பேருந்து நிறுத்தம்.. சரிந்து விழுந்த எழுத்துக்கள்

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

#JUSTIN : ஆக்கிரமிப்பு - மாதா கோயில் இடித்து அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.

80 கிமீ வேகம்.., படிக்கட்டில் மாணவர்கள்.., வெளியான வீடியோவால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்.

ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை

ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை

முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.

போதைப்பொருள் கடத்தல் - சென்ட்ரலில் தீவிர சோதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை.

Thiruvallur Government Land Recovery: ரூ.500 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்! புஸ்ஸி ஆனந்த் ஆறுதல்

பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தவெக புஸ்சி ஆனந்த் ஆறுதல்.

கார் உற்பத்தி ஆலைக்கு செப்.28ல் முதலமைச்சர் அடிக்கல்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஆலைக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

#JUSTIN : தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் ஊர்வலம்.. 63 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை திருவல்லிக்கேணியில் தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற 63 பேர் மீது வழக்குப்பதிவு. தடை விதிக்கப்பட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 63 பேர் மீது வழக்குப்பதிவு. சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 63 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட்” - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடிகையை துன்புறுத்திய வழக்கு.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.

#JUSTIN : நாளை புரட்டாசி தொடக்கம்: மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.

இந்தியாவின் No:1 தீவிரவாதி ராகுல் காந்தி.., மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

கோயில் யானைக்கு பிறந்தநாள்.., கேக் வெட்டி கொண்டாடிய கோயில் நிர்வாகம்

கோயில் யானைக்கு பிறந்தநாள்.., கேக் வெட்டி கொண்டாடிய கோயில் நிர்வாகம்

சிறைத்துறை காவலர்கள் இன்று ஆஜர்

ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.

Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலை கரைப்பு – கழிவுகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2026-ல் திமுக தனிமைப்படுத்தப்படும் – ராஜன் செல்லப்பா ஆதங்கம்

அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா ஆரூடம்.

ஆவணி மாத பிரதோஷம் - பெருவுடையார் கோயிலில் மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்

பெருவுடையார் கோயிலில் மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்.

மதுவுக்கு அடிமையானவர்கள் மீட்க வேண்டும் - அன்புமணி

"பாமக குறித்த பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மளிகை கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

மளிகை கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம் - சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை.