தீபாவளி பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 31-10-2024
29000 பேர் பயன்பெறும் கூட்டுக்குடிநீர் திட்டம் – முதலமைச்சர் அதிரடி உத்தரவு
"யாரை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு வாழ்த்து ?" - தமிழிசை அட்டாக் !
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேவர் ஜெயந்தி விழா – அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை
தேவர் ஜெயந்தி விழா - மரியாதை செலுத்திய தலைவர்கள்
"நீண்ட போராட்டத்திற்கு பிறகு விஜய் மாநாட்டை நடத்தியுள்ளார்" - விஜய பிரபாகரன்
தித்திக்கும் தீபாவளி – வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
3 கி.மீ போடப்பட்ட தார் சாலை.. ஒரே நாளில் பெயர்ந்ததால் குற்றம் சாட்டும் பொதுமக்கள்
"பாசிசம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் பேசியது சரிதான்" - ஜெயக்குமார்
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 30-10-2024 | Mavatta Seithigal
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்.
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Today Headlines Tamil | 30-10-2024
முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.
Mudukulathur கலவரத்தின் பின்னணி | VS Navamani Interview | Thevar | Mudukulathur Riots History
கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்திய மேலும் 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் தாம்பரம் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய கடை வீதியான தியாகராய நகரில் புத்தாடைகள் வாங்க மக்கள் திரண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு அடுத்த 1 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.