”ஓரமா நிக்க மாட்டியா டா..” வாகன ஓட்டிக்கு நேர்ந்த கொடூரம்
சென்னை தியாகராயநகர் பகுதியில், சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, போலீஸார் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயநகர் பகுதியில், சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, போலீஸார் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய வழக்கை வாதாடிய வழக்கறிஞரை தானே அரிவாளால் வெட்டி, எரித்து கொலை செய்திருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர் ஒருவர். கொலைக்கான காரணம் என்ன? கொலை நடந்தது எப்படி?
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயம்.
கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் திமுக.
கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்த ஆதீனம்.
ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.
ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டத்தை வகுத்து விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 07-11-2024
"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சூரசம்ஹாரத்திற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளிலர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலம்.
Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 07-11-2024
"குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது" - சேகர் பாபு
கணவருக்கு மாரடைப்பு என பொய் சொல்லி நாடகம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்.
திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன், சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இவைகளில் கமலுக்கு கிடைத்த வெற்றிகளை விட, அவரை சுற்றிய சர்ச்சைகள் தான் அதிகம். கமலை சுற்றிய சர்ச்சைகளும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததையும் இப்போது பார்க்கலாம்.
சென்னையில் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்ததாக கைதான கும்பல் நீதிமன்றத்தில் ஆஜர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.