"சினிமாவில் தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்"- சொல்கிறார் சரத்குமார்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான வழக்கை படக்குழு திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
'ஆவேஷம்' இரண்டாம் பாகம் உருவாகும் என ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
நடிகை பூமிகா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'சிறை' திரைப்படத்தைக் கண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவினரை பாராட்டியதோடு, அப்படத்தின் அரசியல் மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் புதிய தகவலை பகிந்துள்ளார்.