K U M U D A M   N E W S

”3 மாசமா தண்ணி வரல.. ” காலிக்குடங்களுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

Kutralam Water falls:குற்றாலத்தில் கனமழை – ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள் | Flood Alert in Courtallam

தென்காசி மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.

Purattasi Pradosham 2024 : பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்னி குண்டத்தில் தடுமாறிய பெண்! நொடிப்பொழுதில் களமிறங்கிய தீயணைப்புத்துறை| Kumudam News 24x7

சென்னை வியாசர்பாடி பகுதியில் தீப்பாஞ்சம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் விபத்து.

"நான் தான் வெடிப்பேன்” திமுகவினரிடையே கோஷ்டி மோதல்| Kumudam News 24x7

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பட்டாசு வெடிப்பதில் தாராபுரம் திமுகவினர் இடையே வாக்குவாதம்.

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 30-09-2024 !

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 30-09-2024 !

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணி! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.

நீலகிரி செல்வோர் கவனத்திற்கு... வெளியான முக்கிய தகவல்| Kumudam News 24x7

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கல்லார் அடார்லி அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கு – இருவருக்கு சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் கோயில் பூசாரி மற்றும் வங்கி மேலாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நீலகிரியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்! கோரிக்கை வைக்கும் சமூக ஆர்வலர்கள்|

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சிக்கு சுற்றுப்பயணிகள் அத்துமீறி சென்றனர்.