K U M U D A M   N E W S
Advertisement

Today Headlines | 8 AM Headlines | 07 AUG 2025 | Thiruppur SI Case | Tamil News | CMMKStalin | DMK

Today Headlines | 8 AM Headlines | 07 AUG 2025 | Thiruppur SI Case | Tamil News | CMMKStalin | DMK

திருப்பத்தூரில் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர் அதிரடி கைது | Kumudam News

திருப்பத்தூரில் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர் அதிரடி கைது | Kumudam News

திருப்பூர் SSI படுகொ*ல முக்கிய குற்றவாளி Encounter | Kumudam News

திருப்பூர் SSI படுகொ*ல முக்கிய குற்றவாளி Encounter | Kumudam News

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 07 AUGUST 2025 | Latest News | TVK | DMK | Thiruppur SI

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 07 AUGUST 2025 | Latest News | TVK | DMK | Thiruppur SI

குடும்ப தகராறினால் பலியான காவலர் திருப்பூரின் கொடூர கொ*ல வழக்கு | Kumudam News

குடும்ப தகராறினால் பலியான காவலர் திருப்பூரின் கொடூர கொ*ல வழக்கு | Kumudam News

சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ரீ-ரிலீஸ் ஆகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’.. எப்போது தெரியுமா?

முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை போல மகனும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னாகும்? தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு!

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.