K U M U D A M   N E W S

டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவுக்கு பிரியாவிடை.. ஓய்வு வயதை மாற்ற வேண்டும்- ஆணையர் அருண்

டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ரோபோ உற்பத்தி மையமாக மாற்றத் திட்டம்.. ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு!

இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகின்றன - அண்ணாமலை

ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகின்றன - அண்ணாமலை

வேலூர் ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய 12 பேர் மீட்பு | Vellore | Fire

வேலூர் ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய 12 பேர் மீட்பு | Vellore | Fire

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 29 AUGUST 2025 | Latest News | DMK | VCK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 29 AUGUST 2025 | Latest News | DMK | VCK

டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: தீ ஆணையத்தின் தலைவராக நியமனம்; புதிய டிஜிபி யார்?

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட 'தீ ஆணையத்தின் தலைவராக' அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

"மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்" - காவல் ஆணையரகத்தில் ஜாய் கிறிசல்டா புகார்

"மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்" - காவல் ஆணையரகத்தில் ஜாய் கிறிசல்டா புகார்

Headlines Now | 8 PM Headlines | 29 AUG 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

Headlines Now | 8 PM Headlines | 29 AUG 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகா திருமணம் நிச்சயதார்த்தம்.. பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.