K U M U D A M   N E W S

Elephant | வாகனங்களை வழிமறித்த யானை தலைதெறிக்க ஓடிய ஓட்டுநர்கள் | Kumudam News

Elephant | வாகனங்களை வழிமறித்த யானை தலைதெறிக்க ஓடிய ஓட்டுநர்கள் | Kumudam News

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

PMK Ramadoss | கரூர் சம்பவம் "முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார்" - ராமதாஸ்

PMK Ramadoss | கரூர் சம்பவம் "முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார்" - ராமதாஸ்

"திமுக - தவெக இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா?" திருமாவளவன் கேள்வி!

தி.மு.க. - த.வெ.க. இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா? என்று திருமாவளவன் கேர்ள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சூரசம்ஹாரம் - குவிந்த பக்தர்கள் | Kumudam News

இன்று சூரசம்ஹாரம் - குவிந்த பக்தர்கள் | Kumudam News

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Thenkasi Accident | டயர் வெடித்து வேன் விபத்து - 19 பேர் படுகாயம் | Kumudam News

Thenkasi Accident | டயர் வெடித்து வேன் விபத்து - 19 பேர் படுகாயம் | Kumudam News

கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News

கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News

Headlines Now | 1 PM Headline | 02 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 1 PM Headline | 02 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.