K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

சிறுமி உயிரிழப்பு - மூவர் கைது

சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர், எல்கேஜி ஆசிரியை ஏஞ்சல் என மூவரை கைது செய்து நடவடிக்கை

சிறுமி உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவு

பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் பாதுகாக்க வேண்டும்.. எல்லாமே அரசாங்கத்தால் செய்ய முடியாது - மதுரை ஆதீனம்

"பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது;

இரட்டை இலை விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் ஓ.பி.எஸ்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

New Year 2025: அரசியல் தலைவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..!

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

2 டன் எடையுள்ள வண்ண மலர்களால் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி

புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

புத்தாண்டை முன்னிட்டு பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டை முன்னிட்டு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்​தாண்டு.. கோயில்​கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில்,  சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.