சிறார்கள் ஏற்படுத்தும் வாகன விபத்து முதலிடத்தில் தமிழ்நாடு.. அதிர்ச்சித் தரும் iRAD ரிப்போர்ட்!
இந்தியளவில் சிறுவர்கள் அதிகம் விபத்தில் சிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று வெளியாகி இருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியளவில் சிறுவர்கள் அதிகம் விபத்தில் சிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று வெளியாகி இருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை 1மணி நேரம் பாதிப்பட்டதால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, அரசாணை பிறப்பிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நம் மனித உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேருவதால், ஏராளாமான பிரச்னை ஏற்படுகிறது. பெரும்பாலும் இதய பாதிப்பு முதல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
மந்திரப் புன்னகையை நேற்று தான் முதன்முதலில் சந்தித்தேன் என்று தோனியுடன் சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 7-வது லீக் போட்டி ஐதபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தேங்காய் எண்ணெய்யினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதால் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதனை இங்கு காணலாம்.
RR vs KKR: கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது.
செப்பு பாத்திரங்கள் மெசபடோமியா காலத்திலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஈட்டி அம்புகள் போன்ற பொருட்களின் கூர்மையான உலோகங்களை செய்வதற்கு பயன்பட்டுள்ளது. நாளடைவில் பெரும்பாலான மக்களும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.