K U M U D A M   N E W S

அழைப்பு விடுத்த பாமக... கடையடைத்த வியாபாரிகள் | Kumudam News 24x7

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்.

கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மிரட்டல் | Kumudam News 24x7

கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மீண்டும் மீண்டும் மின்னஞ்சல்... திருச்சியில் தேடுதல் வேட்டை | Kumudam News 24x7

திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.

Chennai Airport : 10 விமானங்கள் திடீர் ரத்து.... அதிகாரிகள் அறிவிப்பு! பயணிகளின் நிலை என்ன?

10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட் சேர்ப்பு – தட்டிதூக்கிய போலீஸ் | Kumudam News 24x7

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ரஹீம், தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புத் தஹீரிக்கும் ஆதரவு திரட்டி ஆட்சேர்த்ததாக கைது.

Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!

Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!

Hi Box App Scam : ஆப் மூலம் ரூ. 500 கோடி சுருட்டல்.... சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி....

Hi Box App Scammer Arrest in Chennai : நாடு முழுவதும் 500 கோடி மோசடி செய்த hibox செயலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பல் கைது | Kumudam News 24x7

மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலை பெங்களூரு சென்ற அதிதீவிர குற்றத்தடுப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

”நீங்க எப்படி அடிக்கலாம்”மது போதை காவலருடன் வாக்குவாதம் செய்த ஓட்டுநர்கள் | Kumudam News 24x7

போதையில் ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காவலர்... வைரலாகும் வீடியோ

"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - இலங்கை துணைத் தூதர் ஞானதேவா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.