K U M U D A M   N E W S

ரூ.411 கோடி ஊழல் புகார்.. சிக்குகிறாரா ராஜ கண்ணப்பன்?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சூறையாடியுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Lubber Pandhu OTT Release: பஞ்சாயத்து ஓவர்... லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.

நெருங்கியதா ஆபத்து..? 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இரவு ‘டானா’ புயலாக வலுப்பெற உள்ள நிலையில் பாம்பன், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

விஜய் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்... நடிகை கவுதமி ‘பளீர்’ பதில்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.

தவெக நிர்வாகி உயிரிழப்பு - கதறி அழுத ஆனந்த்.. மன வேதனையில் விஜய் வெளியிட்ட பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சரவணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

"வருத்தமா இருக்கு.." காரணத்தோடு புது புயலை கிளப்பிய இபிஎஸ்

தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்

செய்யக்கூடாததை செய்த இர்பான் - எல்லைமீறி சீரியசான விவகாரம்.. "எப்படி விடலாம்.. எங்க அந்த டாக்டர்.."

யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவமனை மீது மருத்துவத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை தொடர்ந்து மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

”திமுக ஆட்சியில் கனஜோராக கஞ்சா விற்பனை..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.