K U M U D A M   N E W S

திரெளபதி முர்மு புதிய அறிவிப்பு.. பரபரக்கும் குடியரசு தலைவர் மாளிகை..!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, கே சஞ்சய் மூர்த்தியை இந்தியாவின் அடுத்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) நியமித்துள்ளார். 

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

கத்தியால் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.

நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிதாக களமிறங்கும் 4 பைக்குகள்.. விலையில் கெத்து காட்டும் பிரிக்ஸ்டன் நிறுவனம் ..!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் தங்களது நான்கு புதிய பைக்குகளை அதிரடியாக களமிறக்குகிறது. ஏற்கனவே முன்பதிவை தொடங்கிய நிலையில், ஜனவரி மாதம் புதிய பைக்குகள் விற்பனைக்காக சந்தைக்கு வருகிறது. 

இந்திய வீரர்களுக்கு கங்குலி ஆதரவு.. ஆனால் பாண்டிங் விரும்பவில்லை.. கைஃப் ஓபன் டாக்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் அதிகளவில் இடம்பெற சவுரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால், ரிக்கி பாண்டிங் அதனை விரும்பவில்லை என்றும் முஹமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

கூண்டோடு நாடு கடத்தப்படும் மக்கள்.. டிரம்ப் மாஸ்டர் பிளான்.. இந்தியர்களின் நிலை?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.