K U M U D A M   N E W S

விழுப்புரத்தில் முதல்வர் ரோடு ஷோ...மகிழ்ச்சியில் மக்கள்

சாலையில் நடந்து சென்று மனுக்களை பெற்ற முதலமைச்சர்

ஒரே நாடு ஒரே தேர்தல்' இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது - பிரதமர்

ஒரே நாடு ஒரே தேர்தல்- இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது

" விஜய் எங்களுக்கு எதிரி அல்ல” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதியை பற்றி யாராவது பேசுகிறார்களா? இன்றைக்கும் பட்டித்தொட்டியெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களும் தத்துவங்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி அல்ல என்று ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அண்ணா பல்கலை. விவகாரம் - ஞானசேகரனுக்கு பிப்.7 வரை...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு பிப்.7 வரை நீதிமன்றக் காவல்.

விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு.., விமானத்திற்குள்ளே இருக்கும் 183 பயணிகள்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம்.

கனிமவள கொள்ளை.. தூக்கியடிக்கப்படும் அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம், துளையானூர் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் பணியிட மாற்றம்.

மின் கம்பியில் உரசிய லாரி.., கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோரம்

பென்னாகரம் அருகே புல் ஏற்றி வந்த லாரி, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமே அதிமுக தான்- சிவசங்கர் குற்றச்சாட்டு

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ

பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.