K U M U D A M   N E W S

ஏ.சி வெடித்ததில் பறிபோன டாக்டர் உயிர் 

நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து விபத்து - பெண் பல் மருத்துவர் பேராசிரியர் தனலட்சுமி உயிரிழப்பு.

புலி சிறுநீரில் மருத்துவகுணம் ?... சீனாவில் கிளம்பிய செய்தி

250 கிராம் அளவு கொண்ட பாட்டில் ரூ.560-க்கு விற்பனை.

இது காஷ்மீரா?.. அட இல்லப்பா நம்ம திருப்பத்தூர்.. என்னா குளுரு

மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, வெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு.

திமுக செல்லும் அமைதி பேரணி !.. தேதி குறித்து அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர்... தேசியக் கீதத்துடன் ஆரம்பமானது கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற புறப்பட்டார் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து போராட்டம்- செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் விமானநிலையத்தில் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.