ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 7-வது லீக் போட்டி ஐதபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.
புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.