🔴LIVE : TN Assembly Live | தமிழக சட்டப்பேரவை.. காரசார விவாதம் | Tamil Nadu Assembly 2025 Live Today
🔴LIVE : TN Assembly Live | தமிழக சட்டப்பேரவை.. காரசார விவாதம் | Tamil Nadu Assembly 2025 Live Today
🔴LIVE : TN Assembly Live | தமிழக சட்டப்பேரவை.. காரசார விவாதம் | Tamil Nadu Assembly 2025 Live Today
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
விநாயகனே வினை தீர்ப்பவனே என்று பாடல் வரிகள் ஒலிப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஒரு நல்ல நிகழ்ச்சியின் தொடக்கத்தில், விநாயகரை வணங்க செல்பவர்கள், கையில் அருகம்புல் மாலையுடன் சென்று வழிபாடு செய்வர். எந்த காரியத்திலும் தொடக்கமாக விளங்கக் கூடியவர் விநாயகர் தான். ஆனால், அருகம்புல் மாலை சாற்றுகிறார்கள் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அருகம்புல் மாலை பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.
மும்பையில் ஓடும் ரயிலில் தன் வளர்ப்பு நாயுடன் ஏற முயன்ற நபர் அலட்சியமாக இருந்ததால், அவருடைய நாய் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய் கடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.
கேரவனில் உடை மாற்றும் போது திடீரென இயக்குநர் உள்ளே வந்ததாக அர்ஜூன் ரெட்டி பட நடிகை குற்றம் சாட்டியுள்ளது தென்னிந்திய திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. சும்மா இருக்குமா தி.மு.க? கொடநாடு வழக்கு விசாரணைக்குள் எடப்பாடியை இழுத்துவிட்டு தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது ஆளும் தரப்பு என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
"நான் என் தந்தையின் சொந்த நாடான இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.