K U M U D A M   N E W S

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!

India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

300 கி.மீ சைக்கிளில் பயணித்து தன்னை பார்த்த ரசிகையை வீட்டுக்குள் அழைக்காத சிரஞ்சீவி

300 கி.மீ சைக்கிளில் பயணித்து தன்னை பார்த்த ரசிகையை வீட்டுக்குள் அழைக்காத சிரஞ்சீவி

சூறாவளி சுற்றுப்பயணம்.. சுழல தயாராகும் விஜய்.. #TVK #Vijay #Election2026 #DMK #CMMKStalin

சூறாவளி சுற்றுப்பயணம்.. சுழல தயாராகும் விஜய்.. #TVK #Vijay #Election2026 #DMK #CMMKStalin

Headlines Now | 6 PM Headlines | 30 AUG 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

Headlines Now | 6 PM Headlines | 30 AUG 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur

மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur

நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews

நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews

தங்கக் கடத்தல் விவகாரம்: சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை!

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை அண்ணாநகர், பூக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.