K U M U D A M   N E W S
Kumudam Ad

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

திமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் | Vignesh Shivan | Kumudam News

திமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் | Vignesh Shivan | Kumudam News

அண்ணாமலையார் கோயில் கிரிவலம்.. ஊர்திரும்ப முண்டியடித்த பக்தர்கள் | Tiruvannamalai | Kumudam News

அண்ணாமலையார் கோயில் கிரிவலம்.. ஊர்திரும்ப முண்டியடித்த பக்தர்கள் | Tiruvannamalai | Kumudam News

வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News

வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News

கபிலர்மலையில் வீர வில், அம்பு சேர்வை விழாவில் வள்ளிக்கும்மியாட்டம்.. பெண்கள், சிறுமிகள் பங்கேற்பு

கபிலர்மலையில் வீர வில், அம்பு சேர்வை விழாவில் வள்ளிக்கும்மியாட்டம்.. பெண்கள், சிறுமிகள் பங்கேற்பு

இன்று சூரசம்ஹாரம் - குவிந்த பக்தர்கள் | Kumudam News

இன்று சூரசம்ஹாரம் - குவிந்த பக்தர்கள் | Kumudam News

Temple News | தென் திருப்பதி ஆலயத்தில் பிரம்மோற்சவ தேரோட்டம் | Kumudam News

Temple News | தென் திருப்பதி ஆலயத்தில் பிரம்மோற்சவ தேரோட்டம் | Kumudam News

சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை...ஏராளமானோர் சாமி தரிசனம் | Ayudha Poojai | Kumudam News

சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை...ஏராளமானோர் சாமி தரிசனம் | Ayudha Poojai | Kumudam News

ஏழுமலையானுக்குபச்சை கிளிகள், மலர்மாலைகள் சமர்ப்பணம் | Srivilliputhur temple | Kumudam News

ஏழுமலையானுக்குபச்சை கிளிகள், மலர்மாலைகள் சமர்ப்பணம் | Srivilliputhur temple | Kumudam News

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.