K U M U D A M   N E W S
Advertisement

ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர் | Kumudam News

ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர் | Kumudam News

'வாக்கு திருட்டு என்பது தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவது' ராகுல் காந்தி | Kumudam News

'வாக்கு திருட்டு என்பது தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவது' ராகுல் காந்தி | Kumudam News

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!

“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

அவர் திருச்சூர் இல்லையா? MP சுரேஷ் கோபி பதவிக்கு ஆபத்தா?

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகனை தரிசித்த ஜப்பானியர்கள் | Kumudam News

திருச்செந்தூர் முருகனை தரிசித்த ஜப்பானியர்கள் | Kumudam News

"வாக்கை பற்றி சிந்திப்பவன் மக்கள் வாழ்க்கையை பற்றி சிந்திக்கமாட்டான்” | Kumudam News

"வாக்கை பற்றி சிந்திப்பவன் மக்கள் வாழ்க்கையை பற்றி சிந்திக்கமாட்டான்” | Kumudam News

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: INDIA கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி!

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரோஜா சாமி தரிசனம் | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரோஜா சாமி தரிசனம் | Kumudam News

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்- ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகள்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.